«مَا قُطِعَ مِنَ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهِيَ مَيْتَةٌ»
பாடம்:
வேட்டைப் பிராணியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒரு பகுதி.
2858. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயிருடன் உள்ள பிராணியிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பகுதி தாமாகச் செத்தவை போன்றதாகும்.
அறிவிப்பவர்: ஹாரிஸ் பின் அவ்ஃப் (அபூவாகித்-ரலி)