«فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ»
289. உம்மு ஹபீபா (ரலி) – அம்ரா பின்த் அப்துர் றஹ்மான் இப்னு ஹிஷாம் – யூனுஸ் – அன்பஸா வழியாக அஹ்மத் பின் சாலிஹ் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது ஒவ்வொரு தொழுகைக்கும் அவர் குளிப்பார் என்று ஆயிஷா (ரலி) கூறியதாக அறிவிக்கின்றார்.