🔗

அபூதாவூத்: 2920

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«إِذَا اسْتَهَلَّ الْمَوْلُودُ وُرِّثَ»


பாடம்:

பிறந்த குழந்தை சத்தமிட்டு அழுதுவிட்டு இறந்துவிட்டால்…

2920. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குழந்தை பிறந்தவுடன் சத்தமிட்டு அழுதால் அக்குழந்தை வாரிசுரிமை பெறும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)