🔗

அபூதாவூத்: 299

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«فِي الْمُسْتَحَاضَةِ تَغْتَسِلُ تَعْنِي مَرَّةً وَاحِدَةً، ثُمَّ تَوَضَّأُ إِلَى أَيَّامِ أَقْرَائِهَا»


299. சூதக இரத்தப்போக்குள்ளவர் தொடர்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அப்படிப்பட்டவர் (ஒரு தடவை மட்டும் குளிப்பாராக! பிறகு தனது மாதவிடாய் நாட்கள் வரை உலூச் செய்வாராகஎன்று கூறுகின்றார். 

அறிவிப்பவர் : அன்னைஆயிஷா (ரலி).