أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنَ الغَائِطِ قَالَ: «غُفْرَانَكَ»
பாடம்: 17
கழிப்பிடத்திலிருந்து ஒருவர் வெளியேறும் போது (அவர்) என்ன கூற வேண்டும்?
30. நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் போது “ஃகுஃப்ரானக” (இறைவா! என்னை மனிப்பாயாக!) என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)