🔗

அபூதாவூத்: 30

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنَ الغَائِطِ قَالَ: «غُفْرَانَكَ»


பாடம்: 17

கழிப்பிடத்திலிருந்து ஒருவர் வெளியேறும் போது (அவர்) என்ன கூற வேண்டும்?

30. நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் போது “ஃகுஃப்ரானக” (இறைவா! என்னை மனிப்பாயாக!) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)