🔗

அபூதாவூத்: 307

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«كُنَّا لَا نَعُدُّ الْكُدْرَةَ، وَالصُّفْرَةَ بَعْدَ الطُّهْرِ شَيْئًا»


பாடம் : 119

துப்புரவுக்குப் பிறகு கலங்கலான (மண் நிறம், மஞ்சள்) நிறத்தைக் கண்டால் ?

307. நாங்கள் (குளித்து) துப்புரவான பிறகு (வெளிப்படும்) மண் நிற மற்றும் மஞ்சள் நிற (திரவ)த்தை கவனத்தில் கொள்ளமாட் டோம் என்று நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்து கொண்ட உம்மு அதிய்யா (ரலி) அறிவிக்கின்றார்கள். 

அறிவிப்பவர் : உம்மு ஹுதைல்

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. அதில் நாங்கள் துப்புரவான பிறகு என்ற வாசகம் இடம் பெறவில்லை.)