«اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا، فَإِنَّهُ قَدْ أَتَاهُمْ أَمْرٌ شَغَلَهُمْ»
3132. (ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், மூத்தா போரில் கொல்லப்பட்டு மரணித்த செய்தியை மக்களுக்கு அறிவித்துவிட்டு) ‘ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)