«مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ فَيُصَلِّي عَلَيْهِ ثَلَاثَةُ صُفُوفٍ مِنَ الْمُسْلِمِينَ، إِلَّا أَوْجَبَ»،
قَالَ: فَكَانَ مَالِكٌ «إِذَا اسْتَقَلَّ أَهْلَ الْجَنَازَةِ جَزَّأَهُمْ ثَلَاثَةَ صُفُوفٍ لِلْحَدِيثِ»
3166. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான மனிதர் மரணமாகி, அவருக்கு மூன்று வரிசைகளில் மக்கள் தொழுகை நடத்தினால் அவருக்கு (சொர்க்கம்) கடமையாகி விட்டது.
அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுபைரா (ரலி)
ஜனாஸா தொழுகைக்கு வந்தவர்கள் குறைவாக இருந்தால் மாலிக் பின் ஹுபைரா (ரலி) அவர்கள், அவர்களை மூன்று வரிசையாக நிற்க செய்வார்கள் என அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்.