🔗

அபூதாவூத்: 3251

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَالَ: سَمِعَ ابْنُ عُمَرَ، رَجُلًا يَحْلِفُ: لَا وَالْكَعْبَةِ، فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ»


3251. ஸஃத் பின் உபைதா (ரஹ்) கூறுகிறார்:

ஒரு மனிதர் கஃபாவின் மீது சத்தியமாக என்று கூறுவதை கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள், யார் அல்லாஹ் அல்லாதவரின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணைகற்பித்து விட்டார் என்று கூறியதாக (அவருக்கு) விளக்கம் கூறினார்…