🔗

அபூதாவூத்: 327

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّيَمُّمِ «فَأَمَرَنِي ضَرْبَةً وَاحِدَةً لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ»


327. நான் நபி (ஸல்) அவர்களிடம் தயம்மத்தைப் பற்றி வினவியபோது முகத்திற்கும், முன்னங்கைகளுக்கும் ஒரு தடவை மண்ணில் அடிக்குமாறு எனக்கு கட்டளையிட்டார்கள் என்று அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.

அறிவிப்பாளர் : அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள்.