غَزَوْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا أَسْمَعُهُ، يَقُولُ: ” الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي ثَلَاثٍ: فِي الْكَلَإِ، وَالْمَاءِ، وَالنَّارِ “
3477. ஹிஜ்ரத் செய்த நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்:
நான் நபி (ஸல்) அவர்களுடன் மூன்று முறை போரில் கலந்துக் கொண்டுள்ளேன். அவர்கள், “முஸ்லிம் (மக்கள்) அனைவருக்கும் மூன்று (விஷயங்களில்) பொதுவான பங்கு உண்டு. அவை மேய்ச்சல் நிலம், தண்ணீர், நெருப்பு” என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.