🔗

அபூதாவூத்: 354

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَنْ تَوَضَّأَ يَوْمَ الْجُمُعَةِ فَبِهَا وَنِعْمَتْ، وَمَنِ اغْتَسَلَ فَهُوَ أَفْضَلُ»


354. யார் உலூச் செய்கின்றாரோ அது நல்லது தான். யார் குளிக்கின்றாரோ அது மிகச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : சமுரா (ரலி).