«مَنْ شَفَعَ لِأَخِيهِ بِشَفَاعَةٍ، فَأَهْدَى لَهُ هَدِيَّةً عَلَيْهَا فَقَبِلَهَا، فَقَدْ أَتَى بَابًا عَظِيمًا مِنْ أَبْوَابِ الرِّبَا»
பாடம்:
ஒருவர், தனது தேவையை நிறைவேற்றியவருக்கு அன்பளிப்பு வழங்குதல்.
3541. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தனது சகோதரரர் ஒருவருக்காக பரிந்துரைச் செய்ததால் அவர் தரும் அன்பளிப்பை இவர் ஏற்றுக்கொண்டால், இவர் வட்டியின் வாசல்களில் மிகப்பெரும் ஒரு வாசலை வந்தடைந்தவராவார்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)