«أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيدُ الْإِسْلَامَ فَأَمَرَنِي أَنْ أَغْتَسِلَ بِمَاءٍ وَسِدْرٍ»
பாடம் : 131
இஸ்லாத்தை தழுவியவர் குளிப்பது.
355. நான் இஸ்லாத்தை தழுவ எண்ணி நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் எனக்கு தண்ணீர் மற்றும் இலந்தை இலையைக் கொண்டு குளிக்கும் படி கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர் : கைஸ் பின் ஆஸிம் (ரலி)
(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, நஸயீயிலும் இடம் பெற்றுள்ளது.)