«مَا كَانَ لِإِحْدَانَا إِلَّا ثَوْبٌ وَاحِدٌ تَحِيضُ فِيهِ، فَإِنْ أَصَابَهُ شَيْءٌ مِنْ دَمٍ بَلَّتْهُ بِرِيقِهَا، ثُمَّ قَصَعَتْهُ بِرِيقِهَا»
358. எங்களிடம் ஒரே ஒரு ஆடையை தவிர வேறு எதுவும் இருக்காது. அதில் மாத விலக்காகி விடு. இரத்தத்திலிருந்து ஏதேனும் கொஞ்சம் பட்டு விட்டால் தனது எச்சியால் அதை ஈரமாக்கி அந்த எச்சிலேயே அதை அழுத்தமாக தேய்த்து விடு.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).