🔗

அபூதாவூத்: 3648

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَا كُنَّا نَكْتُبُ غَيْرَ التَّشَهُّدِ، وَالْقُرْآنِ»


3648. அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஆரம்பத்தில்) நபி (ஸல்) அவர்களிடமிருந்து, தஷஹ்ஹுத் என்ற பிரார்த்தனையையும், குர்ஆனையும் தவிர வேறு எதையும் எழுதிவைத்துக்கொள்ளவில்லை.

அறிவிப்பவர்: அதாஉ பின் யஸார் (ரஹ்)