«نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا حَدِيثًا، فَحَفِظَهُ حَتَّى يُبَلِّغَهُ، فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ، وَرُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ»
3660. நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று, அதை மனனமிட்டு மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! ஏனெனில் (என்னிடமிருந்து) கல்விபெறும் சிலர், தன்னை விட புலமையுடையவர்களிடம் கல்வியை சேர்த்துவிடக்கூடும். கல்வியுடையவர்களில் சிலர் அதில் புலமைபெறாமலும் இருக்கின்றனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)