«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِاللَّيْلِ وَأَنَا إِلَى جَنْبِهِ، وَأَنَا حَائِضٌ وَعَلَيَّ مِرْطٌ لِي وَعَلَيْهِ بَعْضُهُ»
370. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தொழுவார்கள். மாத விலக்கான நிலையில் நான் அவர்களுக்கு அருகில் (படுத்து) இருப்பேன். எனக்குள்ள மேலாடை என் மீதும், அதன் ஒரு பகுதி அவர்கள் மீதும் கிடக்கும் என்று அன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்கள் கூறினார்கள்.