«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتَنَفَّسَ فِي الْإِنَاءِ، أَوْ يُنْفَخَ فِيهِ»
பாடம்:
பானங்களில் ஊதுவது, மூச்சுவிடுவது குறித்து வந்துள்ளவை.
3728. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பாத்திரங்களில் மூச்சுவிடுவதையும், ஊதுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.