«يُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ، وَيُنْضَحُ مِنْ بَوْلِ الْغُلَامِ مَا لَمْ يَطْعَمْ»
377. பெண் குழந்தையின் சிறுநீர் கழுவப்பட வேண்டும். உணவு சாப்பிடாத வரை ஆண் குழந்தையின் சிறு நீருக்கு தண்ணீர் தெளிக்கப் பட வேண்டும்.
அறிவிப்பவர் : அலீ (ரலி).