🔗

அபூதாவூத்: 379

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّهَا أَبْصَرَتْ أُمَّ سَلَمَةَ «تَصُبُّ الْمَاءَ عَلَى بَوْلِ الْغُلَامِ مَا لَمْ يَطْعَمْ، فَإِذَا طَعِمَ غَسَلَتْهُ، وَكَانَتْ تَغْسِلُ بَوْلَ الْجَارِيَةِ»


379. தனது தாயார் உம்மு ஸலமா (ரலி) அவர்களை உணவு சாப்பிடாத ஆண் குழந்தையின் சிறுநீர் மீது தண்ணீர் ஊற்ற கண்டார்கள். குழந்தை உணவு சாப்பிடுமானால் அக்குழந்தையின் சிறுநீரை கழுவுபவர்களாக இருந்தனர் என்று ஹஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.