🔗

அபூதாவூத்: 381

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

صَلَّى أَعْرَابِيٌّ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذِهِ الْقِصَّةِ قَالَ فِيهِ: وَقَالَ يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذُوا مَا بَالَ عَلَيْهِ مِنَ التُّرَابِ فَأَلْقُوهُ، وَأَهْرِيقُوا عَلَى مَكَانِهِ مَاءً»


381. நபி (ஸல்) அவர்களுடன் ஒரு கிராமவாசி தொழுதார். இதன் அறிவிப்பாளர் மேற்கண்ட அந்த சம்பவத்தை அறிவிக்கின்றார்.

மண்ணில் அவர் சிறுநீர் கழித்த பகுதியை எடுத்து அதை (வெளியே அள்ளி) போடுங்கள். அந்த இடத்தில் தண்ணீரையும் ஊற்றுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவிப்பாளர் அறிவிக்கின்றார் என்று அறிவிப்பாளர் அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்:

இது முர்ஸலாகு. இப்னு மஃகல் என்பார் நபி (ஸல் அவர்களை சந்தித்தது இல்லை.