🔗

அபூதாவூத்: 384

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لَنَا طَرِيقًا إِلَى الْمَسْجِد مُنْتِنَةً فَكَيْفَ نَفْعَلُ إِذَا مُطِرْنَا؟ قَالَ: «أَلَيْسَ بَعْدَهَا طَرِيقٌ هِيَ أَطْيَبُ مِنْهَا؟» قَالَتْ: قُلْتُ: بَلَى. قَالَ: «فَهَذِهِ بِهَذِهِ»


384. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! எங்களுக்கு பள்ளிக்கு வர அசுத்தம் நிறைந்த ஒரு பாதைதான் உண்டு! மழை பெய்தால் நாங்கள் என்ன செய்வது என்று கேட்டேன். அதற்கு, பின்னால் உள்ள பாதை அதை விட நல்லது அல்லவா? என்று வினவினார்கள். நான் ஆம் என்றேன். அது இதற்கு பரிகாரமாகி விடும் என்று விளக்கம் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்.