«إِذَا وَطِئَ أَحَدُكُمْ بِنَعْلِهِ الْأَذَى، فَإِنَّ التُّرَابَ لَهُ طَهُورٌ»
பாடம் : 141
செருப்பில் பட்ட அசுத்தம்.
385. உங்களில் இருவர் தன் இரு செருப்புகளால் அசுத்தத்தை மிதித்து விட்டால் (அதன் பின் அவர் மிதிக்கும்) மண் அந்த செருப்பிற்கு துப்புரவளிக்கக் கூடியதாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).