«إِذَا وَطِئَ الْأَذَى بِخُفَّيْهِ، فَطَهُورُهُمَا التُّرَابُ»
386. மேலுள்ள ஹதீஸின் பொருளை தான் இதன் அறிவிப்பாளர் அறிவிக்கின்றார்.
தனது இரு காலணிகளால் அசுத்தத்தை மிதித்து விட்டால் மண் அவ்விரண்டையும் துப்புரவளிக்கக் கூடியதாகும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.