«مَنْ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ، اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ زَادَ مَا زَادَ»
பாடம்:
(நட்சத்திரங்களை கணித்து) சோதிடம் கற்பது.
3905. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நட்சத்திரங்களை கணித்து சோதிடத்தின் ஒரு பகுதியை கற்றுக் கொள்பவர், சூனியத்தின் ஒரு பகுதியை கற்றுக் கொண்டவர் ஆவார்.
மேலும் சோதிடத்தில் எந்த அளவிற்கு அதிகமாக ஈடுபடுகிறாரோ, அந்த அளவிற்கு சூனியத்திலும் அவர் ஈடுபட்டவர் ஆவார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)