🔗

அபூதாவூத்: 403

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أَنَّ بِلَالًا كَانَ يُؤَذِّنُ الظُّهْرَ إِذَا دَحَضَتِ الشَّمْسُ»


403. சூரியன் உச்சி சாய்ந்ததும் பிலால் (ரலி) அவர்கள் ழுஹருக்கு பாங்கு சொல்வார் என்று ஜாபிர் பின் சமூரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ் முஸ்லிம், இப்னுமாஜாவில் இடம் பெறுகின்றது.