«أَنَّ بِلَالًا كَانَ يُؤَذِّنُ الظُّهْرَ إِذَا دَحَضَتِ الشَّمْسُ»
403. சூரியன் உச்சி சாய்ந்ததும் பிலால் (ரலி) அவர்கள் ழுஹருக்கு பாங்கு சொல்வார் என்று ஜாபிர் பின் சமூரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸ் முஸ்லிம், இப்னுமாஜாவில் இடம் பெறுகின்றது.