«مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»
4031. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்பாக நடந்துக் கொள்கிறாரோ அவர், அவர்களையே சார்ந்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)