«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ تَظْهَرَ»
407. சூரிய ஒளி (சுவர்களில்) ஏறுவதற்கு முன்பாக தன்னுடைய வீட்டில் பட்டுக் கொண்டிருக்கும் போதே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.)