🔗

அபூதாவூத்: 4075

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْتَبٍ بِشَمْلَةٍ، وَقَدْ وَقَعَ هُدْبُهَا عَلَى قَدَمَيْهِ»


4075.

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள் ஒரு துணியால் (சட்டை போன்றது) தங்கள் கால்களைச் சுற்றிக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதன் விளிம்பு அவர்களின் கால்களில் விழுந்திருந்தது.