«قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَكَانَ يُؤَخِّرُ الْعَصْرَ مَا دَامَتِ الشَّمْسُ بَيْضَاءَ نَقِيَّةً»
408. நாங்கள் மதீனாவிற்கு அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் வருகையுற்றோம். அவர்கள் அஸர் தொழுகையை சூரியன் தெளிவான வெண்மையான தோற்றத்தில் இருக்கும் வரை பிற்படுத்துவார்கள் என்று அலி பின் ஷைபான் அறிவிக்கின்றார்.