🔗

அபூதாவூத்: 409

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ الْخَنْدَقِ: «حَبَسُونَا عَنْ صَلَاةِ الْوُسْطَى صَلَاةِ الْعَصْرِ مَلَأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا»


409. கன்தக் போரின் போது நடுத் தொழுகையான அஸர் தொழுகையை தொழ விடாது அவர்கள் (எதிரிகள்) நம்மை தடுத்துவிட்டனர். அவர்களது வீடுகளையும், அவர்களது மண்ணறைகளையும் அல்லாஹ் நெருப்பால் நிறைப்பானாக! என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)