قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: «الْكِبْرِيَاءُ رِدَائِي، وَالْعَظَمَةُ إِزَارِي، فَمَنْ نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا، قَذَفْتُهُ فِي النَّارِ»
4090. கண்ணியம் என்பது எனது கீழாடை. பெருமை என்பது எனது மேலாடை. இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றில் என்னுடன் யார் மோதுகின்றானோ அவனை நான் நரகத்தில் போட்டு விடுவேன் என்று அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)