🔗

அபூதாவூத்: 415

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

قَالَ أَبُو عَمْرٍو يَعْنِي الْأَوْزَاعِيَّ: وَذَلِكَ أَنْ تَرَى مَا عَلَى الْأَرْضِ مِنَ الشَّمْسِ صَفْرَاءَ


415. சூரிய வெளிச்சத்தில் பூமியில் உள்ள பொருட்கள் மஞ்சளாக காட்சியளிக்கும் நேரமே தவறிவிட்ட அஸர் நேரமாகும் என்று அவ்ஸாயீ விளக்கமளிக்கின்றார்.