🔗

அபூதாவூத்: 416

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ نَرْمِي فَيَرَى أَحَدُنَا مَوْضِعَ نَبْلِهِ»


பாடம் : 149

மக்ரிப் தொழுகை.

416. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுவோம். பிறகு நாங்கள் அம்பு எறிவோம். எங்களில் ஒருவர் (அந்நேரத்தில்) தனது அம்பு போய் விழும் இடத்தைக் கண்டு கொள்வார் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இது போன்ற ஹதீஸ் புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)