🔗

அபூதாவூத்: 434

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«يَكُونُ عَلَيْكُمْ أُمَرَاءُ مِنْ بَعْدِي يُؤَخِّرُونَ الصَّلَاةَ فَهِيَ لَكُمْ وَهِيَ عَلَيْهِمْ، فَصَلُّوا مَعَهُمْ مَا صَلَّوُا الْقِبْلَةَ»


434. எனக்கு பிறகு உங்களிடம் ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள். அவர்கள் தொழுகையை பிற்படுத்துவார்கள். (உங்களுக்குரிய) அந்த தொழுகை உங்களுக்கே! (அதன் நன்மை உங்களுக்கு கிடைத்து விடும்) (அவர்களுக்குரிய) தொழுகை அவர்களுக்குரியதாகும். (பிற்படுத்தியதின் பாவம் அவர்களைச் சாரும்) அவர்கள் கிப்லாவை நோக்கி தொழும் வரை அவர்களுடன் சேர்ந்து தொழுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கபீசா பின் வக்காஸ் அறிவிக்கின்றார்.