«أَفْضَلُ الْجِهَادِ كَلِمَةُ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ، أَوْ أَمِيرٍ جَائِرٍ»
4344. ஜிஹாதில் சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் அநியாயக்கார (ஸுல்தான்) அரசன், அல்லது அநியாயக்கார (அமீர்) ஆட்சியாளர் என்று சந்தேகமாக அறிவித்துள்ளார்.