🔗

அபூதாவூத்: 4349

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لَنْ يُعْجِزَ اللَّهُ هَذِهِ الْأُمَّةَ مِنْ نِصْفِ يَوْمٍ»


4349. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“(மறுமை நாளின் அளவில்) பாதி நாளை இந்த சமுதாயம் கடந்துவிடுவதை அல்லாஹ் இயலாததாக ஆக்கிவிடமாட்டான்.

அறிவிப்பவர்: அபூ ஸஅலபா (ரலி)