«لَنْ يُعْجِزَ اللَّهُ هَذِهِ الْأُمَّةَ مِنْ نِصْفِ يَوْمٍ»
4349. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“(மறுமை நாளின் அளவில்) பாதி நாளை இந்த சமுதாயம் கடந்துவிடுவதை அல்லாஹ் இயலாததாக ஆக்கிவிடமாட்டான்.
அறிவிப்பவர்: அபூ ஸஅலபா (ரலி)