رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ المُبْتَلَى حَتَّى يَبْرَأَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَكْبُرَ
4398. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.
1. தூங்குபவர் விழிக்கின்ற வரை
2. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.
3. சிறுவன் பெரியவராகும் வரை
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)