فَتَوَضَّأَ حِينَ ارْتَفَعَتِ الشَّمْسُ فَصَلَّى بِهِمْ
440. நபி (ஸல்) அவர்கள் சூரியன் உயர்ந்தவுடன் உலூச் செய்து மக்களுக்கு தொழுவித்தனர் என்ற மேலுள்ள ஹதீஸின் கருத்தே இடம் பெறுகின்றது. இதுவும் அபூகதாதா மகன் மூலம் அறிவிக்கப்படுகின்றது.