🔗

அபூதாவூத்: 441

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لَيْسَ فِي النَّوْمِ تَفْرِيطٌ إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ أَنْ تُؤَخِّرَ صَلَاةً حَتَّى يَدْخُلَ وَقْتُ أُخْرَى»


441. தூக்கத்தில் வரம்பு மீறுதல் என்பது கிடையாது. விழித்திருக்கும் போது, மறுநேரத் தொழுகை வரும் வரை ஒரு தொழுகையை பிற்படுத்துவதே வரம்பு மீறுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூகதாதா (ரலி) அறிவிக்கின்றார்.