«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ»
பாடம் : 156
மக்கள் வாழும் பகுதிகளில் பள்ளிகளை அமைத்தல்.
455. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.
குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது. திர்மிதீயில் முர்ஸலாக இடம் பெறுகின்றது.)