أَنَّهُ كَتَبَ إِلَى ابْنِهِ: أَمَّا بَعْدُ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَأْمُرُنَا بِالْمَسَاجِدِ أَنْ نَصْنَعَهَا فِي دِيَارِنَا، وَنُصْلِحَ صَنْعَتَهَا وَنُطَهِّرَهَا»
456. ஸுலைமான் பின் ஸமுரா அவர்கள் கூறியதாவது:
எனது தந்தை ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள், எனக்கு எழுதிய கடிதத்தில் “இறைவாழ்த்துக்கும், நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் கூறிய பின்பு (எழுதுவது என்னவெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் எங்கள் வீடுகளை அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதைப் போன்றே அல்லாஹ்வைத் தொழும் பள்ளிகளையும் அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டுமென எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டார்கள்.