«خِلَافَةُ النُّبُوَّةِ ثَلَاثُونَ سَنَةً، ثُمَّ يُؤْتِي اللَّهُ الْمُلْكَ مَنْ يَشَاءُ، أَوْ مُلْكَهُ مَنْ يَشَاءُ»
4647. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிலாஃபத் எனும் நபித்துவ ஆட்சி முப்பது வருடங்கள் இருக்கும். அதற்குப் பிறகு, அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (தனது) ஆட்சியை வழங்குவான்.
அறிவிப்பவர்: அபூஅப்துரஹ்மான்-ஸஃபீனா (ரலி)