«مَنْ أَتَى الْمَسْجِدَ لِشَيْءٍ فَهُوَ حَظُّهُ»
472. ஒருவர் எந்த நோக்கத்திற்காக பள்ளிக்கு வந்தாலும் அதற்குரிய பங்கு அவருக்கு கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
குறிப்பு : இந்த தொடரில் உஸ்மான் பின் அபில் ஆதிகா இடம் பெறுகின்றார். இவரை பலரும் பலவீனமானவர் என்று கூறுகின்றனர் என ஹாமிழ் முன்திரி கூறுகின்றார்.