🔗

அபூதாவூத்: 4798

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ»


பாடம்:

நற்பண்பு.

4798. இறைநம்பிக்கையாளர் தம் நற்பண்புகளால் இரவில் நின்று தொழுது, பகலில் நோன்பு வைக்கும் மனிதரின் தகுதியை எட்டி விடுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)