«أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي فَبَزَقَ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى»
482. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களிடம் வந்தேன். அவர்கள் தனது இடது பாதத்திற்கு கீழ் துப்பினார்கள் என்று தனது தந்தை வழியாக முதர்ரிப் அறிவிக்கின்றார்.