بِمَعْنَاهُ زَادَ ثُمَّ دَلَكَهُ بِنَعْلِهِ
483. பிறகு தனது செருப்பால் தேய்த்து விட்டார்கள் என்று கூடுதலாக மேலுள்ள ஹதீஸின் கருத்தே இங்கு இடம் பெறுகின்றது.
குறிப்பு : இது போன்ற ஹதீஸ் முஸ்லிமிலும் பதிவாகியுள்ளது.)