🔗

அபூதாவூத்: 484

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

رَأَيْتُ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ، ” فِي مَسْجِدِ دِمَشْقَ بَصَقَ عَلَى الْبُورِيِّ، ثُمَّ مَسَحَهُ بِرِجْلِهِ ، فَقِيلَ لَهُ: لِمَ فَعَلْتَ هَذَا؟ قَالَ: لِأَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ


484. டமாஸ்கஸ் பள்ளியில் வாஸிலா பின் அஸ்கஃ அவர்கள் துப்பிய பிறகு தேய்த்து விடக் கண்டேன். அவரிடத்தில் நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என கேட்கப் பட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போல் செய்யக் கண்டிருக்கின்றேன் என்று பதில் சொன்னார்கள் என அபூசயீத் அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த தொடரில் பர்ஜ் பின் புலாலா இடம் பெறுகின்றார். அவர் பலவீமானவர் என்று ஹாபிழ் முன்திரி கூறுகின்றார்.)