«إِنَّ مِنْ إِجْلَالِ اللَّهِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ، وَحَامِلِ الْقُرْآنِ غَيْرِ الْغَالِي فِيهِ وَالْجَافِي عَنْهُ، وَإِكْرَامَ ذِي السُّلْطَانِ الْمُقْسِطِ»
4843. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரைமுடியுள்ள (முதியவரான) முஸ்லிமையும்; குர்ஆனை மனனம் செய்து அதை ஓதுவதில் மிகைப்படுத்தாமலும், அதிலிருந்து விலகாமலும் ஓதிவருபவரையும்; நீதியுடன் ஆட்சி செய்பவரையும் கண்ணியப்படுத்துவது அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துவதில் உள்ளதாகும்.
அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)